ஜாக்டோ போராட்டம் அறிவிப்பு

 சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஜாக்டோ சங்கத்தினர், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 20ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஒரு லட்சம் ஆசிரியர்களை சேர்த்து மாபெரும் மனிதச்சங்கிலி போராட்டம் நடத்த உள்ளோம். பிப்ரவரி 25ம் தேதி சென்னை தலைமைச் செயலகம் நோக்கி ஒரு லட்சம் ஆசிரியர்கள் பேரணி செல்ல உள்ளோம். கோரிக்கைகள் நிறைவேற்றப்படா விட்டால் தேர்தல் பணியை புணக்கணிப்போம் என அறிவித்துள்ளனர்.