பிப்., 21ம் தேதிஆசிரியர் தகுதி தேர்வு

மத்திய அரசின், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், தனியார், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேர, மத்திய அரசின், சிடெட் என்ற ஆசிரியர் தகுதித் தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும்.
மாநில பள்ளிகளில் பணியாற்றதமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி.நடத்தும்டெட் எனப்படும்ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதில்மத்திய அரசு தேர்வில் வெற்றி பெற்றவர்களால்மாநில அரசு பள்ளிகளில் பணியில் சேர முடியும்.
வரும், 2016க்கானசிடெட் தேர்வுக்கு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதல் தேர்வுபிப்., 21ம் தேதியும்இரண்டாவது தேர்வுசெப்., 18ம் தேதியும் நடக்கிறது. தமிழக அரசின்டெட் தேர்வுஇரண்டு ஆண்டுகளாக நடக்கவில்லை. எனவே,மத்திய அரசின் தேர்வில்தமிழகத்தை சேர்ந்த பட்டதாரிகள்அதிக அளவில் பங்கேற்கலாம் என,தெரியவந்துள்ளது.