ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


சென்னை, ஜூலை 9:
அர சுப் பள் ளி க ளில் பணி யாற் றும் ஆசி ரி யர் க ளுக்கு ஆண் டு தோ றும் நடத் தும் பணி யிட மாறு தல் கவுன் ச லிங்கை உடனே நடத்த வேண் டும் எனக் கேட்டு தமிழ் நாடு ஆரம்ப பள்ளி ஆசி ரி யர் கள் நேற்று ஆர்ப் பாட் டத் தில் ஈடு பட் ட னர்.
தமிழ் நாடு ஆரம்ப பள்ளி ஆசி ரி யர் கூட் ட ணி யின் சார் பில் நேற்று தமி ழ கம் முழு வ தும் ஆர்ப் பாட் டம் நடத்தப்பட்டது. சங்க செய லா ளர் பாலச் சந் தி ரன் கூறு கை யில், ‘‘உட ன டி யாக கவுன் ச லிங் நடத்த வேண் டும் என்று கேட்டு 300 மாவட்ட தொடக்க கல்வி அலு வ லர் அலு வ ல கங் கள் முன்பு கோரிக்கை ஆர்ப் பாட் டம் செய் தோம். இதற்கு பிறகு அரசு உத் த ரவு வழங் கும் என்று எதிர் பார்க் கி றோம் ’’ என் றார்.