பிளஸ் 2 மாணவர்களுக்கு ஜூன் 20 முதல் மார்க்‌ஷீட்

விரு து ந கர், ஜூன் 17-
அரசு தேர் வு கள் இயக் கு நர் வசுந் த ரா தேவி அறிக்கை:
தமி ழ கத் தில் 8,33,682 மாண வர் கள் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழு தி னர். தேர்வு முடி வு கள் வெளி யா னதை தொடர்ந்து மாண வர் க ளுக்கு மே 21 முதல் பள் ளி கள் மூலம் தற் கா லிக மதிப் பெண் சான் றி தழ் வழங் கப் பட் டது. மறு கூட் டல், மறு ம திப் பீடு மற் றும் விடைத் தாள் நகல் கோரி 1,00,751 பேர் விண் ணப் பித் த னர். இவற் றில் மறு கூட் ட லுக்கு 3,344 பேரும், மறு ம திப் பீ டுக்கு 3,422 பேரும் விண் ணப் பித் த னர்.
இவர் க ளில் மதிப் பெண் மாற் றம் உள்ள தேர் வர் க ளது பதி வெண் கள் மட் டும் scan.tndge.in என்ற இணை ய த ளத் தில் இன்று காலை 11 மணிக்கு வெளி யி டப் பட் டது. பட் டி ய லில் பதி வெண் கள் இல் லா த வர் க ளின் விடைத் தாள் க ளில் எவ் வித மதிப் பெண் மாற் ற மும் இல்லை என அறிந்து கொள் ள லாம்.
தேர் வெ ழு திய அனைத்து மாணவ, மாண வி க ளுக் கும் அசல் மதிப் பெண் சான் றி தழ் ஜூன் 20ம் தேதி காலை 10 மணி முதல் பள் ளி க ளின் தலை மை யா சி ரி யர் கள் மூலம் விநி யோ கம் செய் யப் ப டும். மதிப் பெண் மாற் றம் உள்ள தேர் வர் க ளுக் கும் அன்றே சான் றி தழ் வழங் கப் ப டும். தனித் தேர் வர் கள், தங் க ளது மதிப் பெண் சான் றி தழ் களை தேர் வெ ழு திய தேர்வு மையத் தி லேயே பெற் றுக் கொள் ள லாம்.